Monday 27 January 2020

DNA-மரபுப்பொருள்

DNA-மரபுப்பொருள்

DNA - மனித செல்லின் உட்கருவில் அமைந்துள்ள ஒரு நுண்பொருள்..இது பொதுவாக மரபுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்துகிறது...

இதற்கு எடுத்துக்காட்டா பரம்பரை வியாதிகள்,பரம்பரை பழக்கம் ன்னு நிறையா இருக்கு...இதோட மேம்பட்ட பயன்பாடு ஒருவர் அனுபவித்த,உணர்ந்த விஷயங்களையும் அவருக்கு நடந்த நிகழ்வுகளையும் கடத்துவது...இப்போ இதுக்கு ஒரு உதாரணம் பாப்போம் முதல் தலைமுறையினர் செயற்கையான நோய்தடுப்பாற்றல்(vaccination) பெற்றிருப்பின் அது  எந்த வித உட்செலுத்தலும் இல்லாமல் இரண்டாம் தலைமுறைக்கு  கடத்தப்படுதல் (Artificial Immunization without Injection)...ஆனா இது எந்தளவுக்கு சாத்தியம் ன்னு சொல்ல முடியாது ஆனாலும் இது சாத்தியம் தான்...

இந்த மரபு கடத்தலுக்கு வேறு ஒரு உண்மை உதாரணம் பாப்போம்...நான் மண்பாண்டம் செய்யும் குயவன் குடில பிறந்தவன்..மண்பாண்ட கடவுள் சிலைகள் உருவாக்கத்தில் எங்க தாத்தாவின் தலைமுறை தான் சிறந்து இருந்துச்சு எங்க அப்பாக்கு சுத்தமா தொழில் தெரியாது..என்னோட துறுதிஷ்டம் 3 வது வயசுலயே நகரத்துக்கு குடிபெயர்ந்தோம்...ஆனால் யாரும் கற்பிக்காமலேயே 5 அடி உயரம் வரை சிற்பங்கள் வடிக்க முடிந்தது...இதற்கு காரணம் மரபணுக்கள் தான்..

மரபணுக்களை வைத்து சில துஷ்ட சம்பவங்களும் நடக்குது...அது தான் பில்லி, சூனியம்,ஏவல்.ஒரு மனிதனின் முடி,வியர்வை,கோழை(living cells) பொருட்களில் இருந்து கூட ஒரு மனிதனின் DNA   sample எடுக்க முடியும்...இதை அப்படியே சூனியம்,ஏவலுக்கு தொடர்புபடுத்தி பாருங்க..ஏவல்கள் செய்வதற்கும் எதிராளியின் துணி,முடி போன்ற பொருட்கள் தான் பயன்படுத்தப்படும்...இது சம்பந்தப்பட்ட DNA விற்கு சொந்தமானவரையும் அவரது ரத்த உறவுகளையும் பாதிக்கும்...அதாவது programming command...

இவ்வாறு மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும் நரம்புகள் வழி மூளைக்கு கடத்தப்பட்டு செல்களில் பதியவைக்கப்படும்...இந்த பதிந்த தரவுகள்(data ) சந்ததிகளுக்கு DNA மூலமாக கடத்தப்படும்...இந்த தகவல் அந்த சந்ததிக்கு தேவைப்படும் போது உதவும்...
எப்படியென்றால் உங்களுக்கு வாழ்க்கைல நடக்குற சில நிகழ்வுகள்/பிரச்சனைகள்/அனுபவங்கள் ஏற்கனவே நடந்த மாதிரி இருக்கும் அதற்கு intuition ஒரு காரணமா இருந்தாலும்...ஏற்கனவே முதல்  தலைமுறையினருக்கு அந்த நிகழ்வோ/பிரச்சனையோ நடந்திருந்தால் அது அவரது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி அதற்கான தீர்வு மற்றும் செயல்பாடுகளை அவரது மூளை செல்லில் பதிந்து கொள்ளும்...இந்த தகவல் சந்ததிக்கு கடத்தப்படுவதன் விளைவாக அதுபோல நடக்கும் விஷயங்கள் ஏற்கனவே நடந்தது போல் தோற்றமளிக்கும்...இது பல விஷயங்களுக்கு பொருந்தும் உங்கள் முன்னனோர் பார்த்த,உணர்ந்த,ருசித்த,நுகர்ந்த,கேட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்குள் பதிந்திருக்கும்...எடுத்துக்காட்டாக:- ஒரு குறிப்பிட்ட உணவு பண்டத்தை அப்பாவும்,மகனும்,தாத்தாவும் விரும்பி உண்பது போல...

இதில் ஒரு கெட்ட விஷயம் என்ன ன்னா முதல்தலைமுறையினன் தீய பழக்கங்கள் உடையவனா இருந்தால் அது அவனது சந்ததிக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும்(மொராட்டுகுடிகாரன் மகனுக்கு மதுவின் வாசனை பட்டாலே போதும்  அவனது உடல் செல்கள் வேலைசெய்ய துவங்கும்)

Current Updated Data's

மேல பாத்த தகவல் பரிமாற்றம் லாம் சந்ததி to சந்ததி நெடுங்கால இடைவெளியில் தான் பகிரப்படும்...அதாவது ஒரு கரு(குழந்தை) உருவாவதற்கு முன்னாடி வரை update செய்யப்படும்..பிறந்த பின்னரும் அப்பா உணரும் விஷயங்கள் மகனுக்கு கடத்தப்படும். இது தான் currently updated data's.இதை புரிஞ்சிக்கணும் ன்னா குவாண்டம் இயக்கவியல் பத்தி தெரிஞ்சிக்கணும்..ஒரு மூலகூறில் இருந்து பிரிக்கப்படும் இருவேறு அணுக்கள் வெவ்வேறு இடத்தில் இருப்பினும்,ஒன்றில் ஏற்படுத்தும் மாற்றமானது மற்றொன்றிலும் எவ்வித தொடர்புமின்றி மாற்றத்தை ஏற்படுத்தும்..இதன்படி இப்போ உங்க அப்பா ஒரு விஷயத்தையோ/நிகழ்வயோ உணர்ந்தால் அது குவாண்டம் கொள்கையின்படி உங்கள் உடல் செல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்..அப்பா மனசுல என்ன நெனைக்குறார் ன்னு மகனுக்கு தெரியாதா...இது எண்ணங்களுக்கு இடையேயான தொடர்பா இருந்தாலும் இது குவாண்டம் கொள்கையின்படி DNA-வாலும் அவ்வப்போது தகவல்கள் கடத்தப்படும்..அப்பா சோகமா இருந்தா நமக்கு மன அழுத்தம் ஏற்படும் அந்த சோகத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை நோக்கி சிந்திக்க மூளை செயல்பட ஆரம்பிக்கும்..நான் வியாபாரம் பேசும்போது கூட எங்க அப்பா என்ன நெனைக்குறார்,என்ன பேசுவார்,அடுத்து என்ன செய்வார் ன்னு என் மூளை சொல்லும் பேசும்போது அவருக்கு தேவையான points கூட எடுத்து தருவேன்...

Wednesday 22 January 2020

Artificial programming for digital era-இலக்கமுறை உலகிற்க்கான செயற்கை கட்டமைப்பு

Artificial programming for digital era
இலக்கமுறை உலகிற்க்கான செயற்கை கட்டமைப்பு

செயற்கை முறையில நம்ம வாழ்க்கை நடவடிக்கையை எப்படி லாம் கட்டமைச்சு வெச்சிருக்காங்க ன்னு பாத்தோம்...இதோட அடுத்த கட்ட பரிணாமமா இலக்கமுறை உலகத்திற்கு நம்மல கொண்டு போய்ட்டு இருக்காங்க...
அதாவது, நம்ம எல்லாரும் அந்த உலகத்துல just a numerical codes தான்... உதாரணத்துக்கு ஆதார்,மொபைல் நம்பர், பான் நம்பர்,etc...
இதுல ஆதார் தான் எல்லாத்துக்கும் Master programme...கடந்த சில ஆண்டுகளாக தான் ஆதார் இருக்கு ன்னு நீங்க நினைக்கலாம்...ஆனால், இதற்கான programme 20ம் நூற்றாண்டின் தொடக்கத்துலேயே துவங்கப்பட்டுச்சு...அதை சரியான முறையில் கட்டமைச்சு நம்மை ஒரு குடையின் கீழ் கொண்டுவர அவங்களுக்கு 10க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்பட்டுச்சு...இந்த ஆதாரை வெச்சு தான் நம்முடைய சொத்துக்கள், நடவடிக்கை,ஏன் ரகசியங்கள் கூட சேகரிக்கப்படலாம்...இது பாதுகாப்பானது மேலும் இது மக்கள் நன்மைக்கு ன்னு சொல்லுவாங்க...உண்மை என்ன ன்னா இது நல்லா இருக்கும் ஒருவனை கஷ்டத்திற்கு உள்ளாக்கி அவன் வாழ்க்கையை சிதைத்து அவனை நகரவிடாமல் செய்யும்..

இதுல Programme Interaction பெரும்பங்கு வகிக்குது..அதாவது already existed programme நம்மளுடய current programme ஓட தொடர்பை ஏற்படுத்துவது...android softwares வேறொரு corporate நிறுவனம் அவங்க சொந்த தேவைக்க்காக உருவாக்கப்பட்டது...அதை தன்வயப்படுத்திய அரசாங்கம் அதோடு interaction உருவாக்கி மக்களின் ஏனைய தரவுகளை இணைச்சிடுச்சு அதாவது (mobile number with Bank,Aadhaar,PAN,DL,Gas connection, Electricity,TV, Vehicle,etc)

இந்த இணைப்புகள் நம்மை ஒரு போதும் நம் எண்ணப்படி இயங்க விடாது. மாறாக,இந்த programme களின் எண்ணத்திற்கு ஏற்றார் போல் தான் நாம் இயங்கனும்...இந்த programme ல இனிவரும் காலங்களில் வாழ்வதே கடினம் பின்னர் எப்படி சாதித்து வெற்றி பெறுவது...
வெற்றி,தோல்வி எல்லாம் எட்டாக்கனியாக காட்டப்பட்டு அன்றாட வாழ்க்கையே கடினமான ஒன்றாக மாறும்...

Mental Programming
Bigg Boss நிகழ்ச்சியில் காட்டப்படுவது போல இங்க அவர்கள் தான் எஜமானர்கள்...அவர்கள் கொடுப்பதை தான் உண்ணனும்,சொல்லும் நேரத்தில் தூங்கனும்,சொல்லுகிற ஆடையை தான் அணியனும், அவ்வளவு ஏன் தும்முவது கூட அவர்கள் முன் தான்...இந்த programme குறித்து உணராத நாம் வேடிக்கை பொழுதுபோக்கு என நினைத்து தேவையற்ற விஷயங்களில் பொழுதை கழிக்க நேரிடும்...தவறு என தெரிந்தும் அதை தட்டி கேக்க கூட மனம் இயங்காமல் போகும்...இத்தனைக்கும் காரணம் இங்குள்ள programme....இது அத்தனை தொலைக்காட்சி/online நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் (Note: மக்களின் சிந்திக்கும் திறனையும்,சிந்தனையையும் திசை திருப்புவதன் மூலம் அதிகாரத்தை தக்க வைக்கலாம்)

Medical Programming
மருத்துவர்கள் நோயை குணப்படுத்தும் பணியை செய்யவில்லை மாறாக மக்களை அச்சுறுத்தும் medical malware ஆக உருவெடுத்துள்ளனர்..30 வயதை தாண்டிய பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் கண்டிப்பாக வரும்..ரத்த சர்க்கரை அளவு கூடினால் நோய்.சிறுநீரகத்தில் வலி ஏற்பட்டால் உடனே டயாலிசிஸ்.மேலும் பல பல வியாதிகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தும் malware கள் தான் இந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும்...இவர்கள் programme ல் நாம் வெரும் உடல்களே நமக்கு எதை வேண்டுமானாலும் கொடுப்பார்கள் காரணம் அவர்களும் ஒரு programme இல் வேலை செய்யயம் hardware தான்..
மக்கள் ஆரோக்கியமா இல்லை அப்படி ங்குற போலி பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை கட்டுப்படுத்துவது தான் இவங்க தொழில்...(Note:ஆரோக்கியமான சமுதாயம் அதிகாரத்தை ஆட்டம் காண செய்யும்)
இன்னுமா புரியவில்லை உங்கள் வீட்டில் யாரேனும் ஒருவராவது அன்றாடம் மருந்து அல்லது மருத்துவத்தின் உதவியோடு இருந்தால் நீங்களும் அந்த programme இல் தான் பயணிக்கிறீர்கள்...


Banking Programme

ஒருவன் சட்டை பையில் எவ்வளவு பணம் இருக்கு ன்னு அடுத்தவனால் சொல்ல முடியாது...ஆனால் அதே அவன் பேங்க் account இல் எவ்வளவு இருக்கு ன்னு அந்த வங்கி என்னும் programme க்கு தெரியும்..உங்களின் வங்கி பயன்பாட்டை அதிகரிக்க வந்தது தான் digital பணபரிவர்த்தனை...அதிலும் cashback எனும் சலுகை தான் பலரையும் இழுத்து போட்டது...cashback க்கு ஏமாந்து போய் net banking பண்றோம்...அதுக்காக பேங்க் ல பணத்தை சேமிக்குறோம்...Bills கூட bank மூலமா கட்டுறோம்...paytm,G-pay,UPI,BHIM,etc..இப்படி கண்டதையும் பயன்படுத்துறோம்...ஆனால் இதன் விளைவு நமக்கே தெரியாம நம்மை அடிமைபட்டு கொண்டு இருக்கிறோம்..ஒருமுறை வங்கி பரிவர்த்தனை மேற்கொண்டால் அதை தொடரனும் இல்ல ன்னா நாம் கண்காணிக்கபடுவோம்...
இதுல credit கார்டுகள் வேடிக்கையான ஒன்னு...கிடைச்ச சம்பளத்துக்கு வேலைசெஞ்சு அளவாக செலவுசெஞ்சு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கும் ஒருவனை தன்னோட வங்கி என்னும் programme குள்ள கொண்டுவருவது தான் இந்த credit கார்டுகளும்,கடன் வசதிகளும்..அவர்களாகவே முன்வந்து கடன் கொடுத்து நிம்மதியாக வாழ்பவனை கடனாளியாக்கி இறுதிவரை இந்த programme இல் ஒரு இலக்கமாக மட்டுமே வைத்திருக்க வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம்...(Note: இது தான் இறுதி..ஒருவனின் அத்தனை நம்பிக்கை மற்றும் கனவுகளை உடைத்து மனதை வருத்தி மீளா துயரத்தில் வைத்திருத்தல்..இதன் மூலமும் அதிகாரம் வலுவடையும்)

இது மட்டுமில்ல இதுக்கு மேலயும் சொல்லிட்டே போகலாம்... நேரம் இருந்தா...ஒன்ன மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க இங்க எல்லாமே Programme தான்..அதன்படி தான் இங்க எல்லாம் இயங்குது...நான் உட்பட...

Saturday 18 January 2020

Artificial Programming - செயற்கை கட்டமைப்பு

Artificial Programming - செயற்கை கட்டமைப்பு
இங்குள்ள அனைவரும் ஏதோ ஒரு programme க்குள் சிக்கி கொண்டவர்கள் தான்...அதை விட்டு வெளியேறுவது கடினம்..ஆனால் அந்த ப்ரோக்ராமில் நாம் அவர்கள்கூறும்படி task completion செய்யாமல்.நமக்கு தேவையானவற்றை மட்டும் நிறைவேற்றி கொண்டு..உள்ளிருந்தே எதிர் இயக்கம் அல்லது இயக்கமற்ற நிலையை கையாள வேண்டும்...பின்னர் மெல்ல மெல்ல அந்த ப்ரோக்ராமை விட்டு வெளியேறி..அவர்கள் உங்களை நெருங்காத வகையில் உங்களுக்கென ஒரு ப்ரோக்ராமை கட்டடமைத்து அதற்குள் நீங்கள் உங்கள் விளையாட்டை தொடங்கலாம்...

தொலைக்காட்சி ஆக சிறந்த ஒரு artificial programmer..இதன் விளைவாக தான் கருப்பு/வெள்ளை வேறுபாடு,சீரியல்கள் மூலம் குடும்பத்தில் குழப்பம்,விளம்பர மோகம்,etc...மேலும் தொலைக்காட்சியின் electromagnetic waves மனிதனின் மய நரம்பு மண்டலத்தை கட்டுக்குள் கொண்டுவரும்..இதற்கு United States Patentம் வாங்கப்பட்டுள்ளது..
Patent ID : US6506148B2

ஒரு சாதாரண தொலைக்காட்சியில் மட்டும் இந்தளவுக்கு உள்ளது...ஆனால் இங்கு சில மனிதர்கள் இயந்திரங்களின் உதவியோடு கட்டமைக்கபட்ட programmeகள் நம்மை உயிருள்ள பொம்மைகளாக நடமாட செய்யும்.அவர்களின் பசிக்கு நாம் உணவு உண்டும்,அவர்களின் தூக்கத்திற்கு நாம் கண்விழித்தும் கிடக்க வேண்டும்..

Programming :
கொஞ்சம் உங்க வாழ்க்கைல நடக்குற,நடந்த விஷயங்களை புரட்டி பாருங்க..நீங்க சரியா தான் பயணிக்குறீங்களா...நீங்க இப்போ நிக்குற இடத்திற்கு நீங்களா தான் வந்தீங்களா..இல்ல ஒரு artificial programme ல மாட்டி அது உங்களை இங்க கொண்டு வந்துச்சா???..

சரி programme... Programme ன்னு சொல்றேனே நாமெல்லாம் எந்திரங்களா நம் மீது programme செய்ய ன்னு நீங்க கேள்வி எழுப்பலாம்...அதற்கு முன்னாடி நமக்கும் எந்திரங்களுக்கும் நூல் இடை தான் வித்தியாசம்...நாம்(மனிதர்கள்) பிரபஞ்ச ஆற்றலால் படைக்க பட்டோம்...இயந்திரங்கள் நம்மால்(மனிதர்களால்) படைக்கப்பட்டது..மேலும் அண்டத்தின் எந்த ஒரு பொருளிற்கும் அடிப்படை கட்டமைப்பு அணு தான்...எனவே நமக்கும் எந்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் அல்ல...

அடிப்படையான மெக்காலே அடிமை கல்வி programme பற்றி பார்ப்போம்...1வது முதல் 10ம் வகுப்பு வரை ஐந்து புத்தகம் தான் அதற்குள்ளே தான் ஒரு மாணவனின் தேடலும் அறிவும் அமையும்...அடிமை கல்வி எனும் programme இல் எங்கேயும் நகர முடியாது...அது போல தான் கல்லூரியில் பிடித்த ஒரு துறையில் சேர்ந்தாலும் அந்த துறை சார்ந்து மட்டுமே தேடலும் அறிவுசார் நுட்பமும் இருக்கும்...
(கல்லூரியில் முதல் 6 மாதம் இப்படி தான் இருந்தேன்..பின்னர் துறைசார் பாடங்களை குறைத்து சுயமாக எனக்கு தேவையான பிடித்தமான பாடங்களை கற்க துவங்கினேன்)

இதுபோல் தான் ஜனநாயகமும் இங்குள்ள மக்களின் மன நிலையை நன்கு அறிந்த ஒருவன் ஜனநாயகம் எனும் கட்டமைப்பையும் அதை வைத்து பிழைப்பு நடத்த அரசியல் கட்சிகளையும் அமைத்து programme செய்து கொடுத்துள்ளான்...அதன்படி அன்று முதல் இன்று வரை நாம் இன்னமும் அதே இடத்தில் தான் இருந்து வருகிறோம்.  ஆனால் அந்த programme இல் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அடிக்கடி update ஆகிக்கொண்டே உள்ளனர்..

அரசாங்கமும் ரேஷன் கார்டு,ஆதர்கார்டு,பான் கார்டு,வங்கி கணக்கு,ATM card, Credit card,etc..என பல வழிகளில் நம்மை கட்டமைத்து வைத்துள்ளது...
சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் தற்போது என்ன வேலை செய்து கொண்டுள்ளீர்கள்..அதன் மூலம் யார் யார் பயனடைவார்கள்..நீங்கள் சுயதொழில் செய்பவராக இருப்பினும் உங்கள் உழைப்பு ஒரு programme இல் தான் உள்ளது..அதன் output source இன்னொருவனுக்கே சாரும்...அல்லது அந்த உழைப்பின் input source இன்னொருவனுடையாதாக இருக்கலாம்...

புரியும்படியான சில Artificial Programmes:-
>>Apartment living areas
>>CBSE/ICSE/Matric syllabus
>>B.sc/M.sc/P.hd/Dip./B.com/ B.E study         structure
>>Bank/Credit/Debit
>>Marketing worker/IT worker/other corporate   workers

அன்று  இலவச கல்வி எனும் கட்டமைப்பை உருவாக்கினார்கள்..அதன் விளைவாக இன்று விவசாய தொழிலாளர்கள் குறைந்தனர்..விளைநிலங்களை விற்று அப்பார்ட்மென்டில் குடியேறினான்.. அவனுக்கு கொடுக்கப்படும் task ஐ மட்டும் complete செய்கிறான்..பணம் எனும் மற்றொரு கட்டமைப்பிற்குள் தொடர்பு கொண்டு வெளிவர இயலாமல் தொடர்கிறான் வாழ்வை..

 இதை இன்னமும் விரிவா சொல்லலாம்..ஆனா எனக்கு சொல்ல வரல...நீங்களே இதை எல்லா விஷயதோடும் தொடர்பு படுத்தி பார்த்தால் நிறையா புரியும்...நாம இப்போ வாழும் வாழ்க்கை கூட அடுத்தவனின் programme ஆக கூட இருக்க வாய்ப்பு இருக்கு.

Pentagon/Pentagram/Satanism-ஐங்கோணம்

Pentagon Pentagram Satanism-ஐங்கோணம்


இது ஒரு புள்ளியில் ஆரம்பித்து மீண்டும் அதே புள்ளியில் வரையப்படும் முக்கோணம்..பொதுவாக பரவலான மதக் கோட்பாடுகளில் முக்கியமாக சாத்தானியத்தில் காணப்படுகிறது...இந்த ஐங்கோணம் இரண்டு வகைகளில் புழக்கத்தில் உள்ளது..மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய கோணங்கள்.மேல்நோக்கியது கிருத்துவத்தில் சர்ச்சில் கிருஸ்துமஸ் விழாவிற்கு பயன்படுத்தப்படுகிறது...அதுவே கீழ்நோக்கிய ஐங்கோணம் சாத்தானியத்தில் இரு கொம்புடன் கூடிய ஆட்டை குறிக்கிறது..
கிருஸ்துவத்திலும் சாத்தானிய குறியீடுகள் கலக்கப்பட்டுள்ளது..

(SANTA CLAUS>>SANTA>> SA/NTA>>SATAN )

மேல்நோக்கிய ஐங்கோணம் டா வின்சி யின் vitruvian man ன் ஓவியத்தையும் குறிக்கும்..ஐங்கோணத்தில் கிடைமாட்டாமாக வரையப்படும் ஒரு வட்டத்தின் நாணாக அமையும்...இது 3/4 அளவாக அந்த வட்டத்தை பிரிக்கிறது..

 மாந்த்ரீகத்தில் இந்த ஐங்கோணம் புவியில் உள்ள ஐந்து பூதத்தை ஒவ்வொரு முனையில் கொண்டுள்ளது..இதன் உதவியோடு ஒரு மனிதனின் ஐந்து புலன்களையும்  கட்டுக்குள் கொண்டு வரலாம்..மாந்த்ரீக வேலையின் போது இந்த முக்கோணத்தின் முனைகளில் இடு பொருட்கள் வைக்கப்படும்...

இதன்மேம்பட்ட பரிணாமமாக Pentagon உள்ளது..உங்களது மொபைலில் pentagon exports/industries/pvt.limited/solutions/IT company's என எவ்வாறு வேண்டுமானாலும் தேடுங்கள் இந்தப்பெயரில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நிறுவனங்கள் உள்ளன..இவை குறிப்பிட்ட சில இனக்குழுக்கலால் மட்டுமே பயன்படுத்தப்படும் முக்கியமாக வடநாட்டவர்களில் சிலர் இந்த குறியீட்டை பயன்படுத்துவதுண்டு..
ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் அவர்கள்..அதனாலேயே இவ்வாறு குறியீட்டை கொண்டுள்ளனர்..

இதன் பயன்பாடு கருதியே அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகம் 1943லயே pentagon எனப்பெயரிடப்பட்டு ஐங்கோண வடிவில் கட்டப்பட்டது..நினைத்து பாருங்கள் உலகயே அமெரிக்கா தான் இன்று ராணுவத்தை வைத்து மிரட்டிக்கொண்டுள்ளது..அதற்கு காரணம் படைபலம் மட்டுமல்ல...இந்த ஐங்கோணத்தின் உபயோகமும் பயன்பாடும் அறிந்தமையும் தான்..
அமெரிக்க கொடியிலும் இதே மேல்நோக்கிய ஐங்கோணம் பயன்பாட்டில் உள்ளது...ஆனால் ஐங்கோண நட்சத்திரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டதன் காரணம் தான் விளங்கவில்லை...

இந்த ஐங்கோணம் எங்கெல்லாம் பயன்பாட்டில் உள்ளதோ அங்கெல்லாம் சாத்தானியம் அல்லது இதனை சரியாக பயன்படுத்த தெரிந்த வேற ஒரு கூட்டம் ஒளிந்திருப்பதை காணலாம்...

Wednesday 15 January 2020

எண்ண அதிர்வுகள் - Intentional Vibrations

எண்ண அதிர்வுகள்


நாம் வெறும் வாயால் பேசும் அனைத்து சொற்களுக்கும் வலிமை உள்ளது அது அன்றாட வாழ்வில் பல விஷயங்களை புரட்டிபோட வல்லது...இந்த பதிவு எண்ண அதிர்வுகளின் செயல்பாடுகளை நம் பேச்சாற்றலுடன் தொடர்புடையது..

எண்ணங்கள் என்பது பொதுவாக நாம் மனதில் நினைக்கும் விஷயங்களை குறிக்கும்..இதில் கற்பனை, Visualization,ஏற்கனவே கேட்ட பாடலை நினைவில் கொண்டு வந்து அதே போல மனதிற்குள் கேட்டு கொள்வது ன்னு பல விஷயங்கள் இருக்கு...
சரி இந்த எண்ண அலைகள் நம் உடலிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் எந்தளவு மாற்றங்களை உருவாக்குது ன்னு பாப்போம்..எண்ணங்களை அதிர்வுகளை ரெண்டு வகையாக வெளிப்படுத்துறோம் ஒன்னு emotions (உணர்ச்சிகள்),இன்னொன்னு எண்ணங்கள் (Intentions),, இவற்றில் intentions அடிப்படையில் பார்க்கையில் நாம் நம் எண்ணங்கள் தான் நம் செயலிலும்,நடவடிக்கைகளிலும்,பேச்சுகளிலும் கலந்துள்ளது..இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் பல மொழிகள் உள்ளன இருந்தாலும் எவ்வாறு அனைத்து மொழிகளையும் இப்பிரபஞ்சம் உணர்ந்து நாம் வேண்டியதை கொடுக்கிறது...இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு பொதுவான மொழி என்பது கிடையாது எண்ணங்களையும்,உணர்வுகளையும் கடத்தும் அனைத்து யுக்திகளும் இப்பிரபஞ்ச மொழி தான்..உணர்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் சிரிப்பு, அழுகை,கோவம் போன்றவற்றிற்கு உலகம் முழுதும் ஒரே மொழி தான்..அதற்கு அடுத்தாற்போல் எண்ணங்கள்..

நாம் எதை நினைக்கிறோமோ அதாகவே ஆகிறோம்!! 
                    -இது அனைவரும் அறிந்த ஒன்றே..

இது எப்படி எனில் நாம் மனதில் தொடர்ந்து  நினைக்கும் ஒரு விடயம் நம்மை சுற்றி அதிர்வலைகளை(vibrational waves) உருவாக்கும் அந்த அதிர்வுகள் வலுப்பெற வலுப்பெற அதிர்வெண்களாக(frequency) உருவெடுத்து இப்பிரபஞ்சத்தில் கலந்து நம் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நம்மை இயக்க தொடங்கும்...

போதும்பொன்(எங்க அம்மா பேர்)
இந்த பெயரை அதிகம் தென்மாவட்டங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள்...ஒரு வீட்டில் தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்து வந்தாலோ அல்லது அடுத்து பிறக்க வேண்டியது ஆண் வாரீசாக இருக்க வேண்டும் என்றாலோ கடைசியில் பிறந்த பெண்குழந்தைக்கு போதும்பொன்னு ன்னு பேர் வைப்பாங்க...இதை நெடுங்காலம் ஒரு மூடநம்பிக்கை ன்னு கூட சொன்னாங்க..ஆனால் உண்மை என்ன ன்னா..நம் பேச்சிற்கும் எண்ணங்களுக்கும் உண்டான தொடர்பை பயன்படுத்தி பிரபஞ்சத்தில் நம் வேண்டுகிற விஷயத்தை மறைமுகமாக விதைப்பதே இதன் மர்மம்..அந்த கடைசியாக பிறந்த குழந்தையை போதும்பொண்ணு என்று அழைக்க அழைக்க நம் மனதில் அந்த வார்தைக்கான அர்த்தம் எண்ணங்களாக பதிய துவங்கும்..அனைவரும் அந்த பெயரை பயன்படுத்த பயன்படுத்த எண்ணங்கள் வலுப்பெற்று அதிர்வெண்ணாக உருவெடுத்து பிரபஞ்சத்தில் விதைக்கும்...இதன் விளைவாக அடுத்து பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும்..(எங்க அம்மா பேர் இது தான் எங்க அம்மாக்கு முன்னாடி 4 பெண் பிள்ளைகள் எங்க தாத்தா போதும்டா சாமி ன்னு இந்த பேர் வெச்சாரு அதுக்கு அப்றம் தான் எங்க மாமா பொறந்தாரு)

இதற்கு தான் வீட்டில் விளையாட்டுக்கு கூட தவறான,துஷ்ட விஷயங்களை பேசக்கூடாது ன்னு சொல்லுவாங்க...

நல்லதையே பேசுங்க!!! நல்லதே நடக்கும்!!!

Saturday 11 January 2020

Hexagram -Tantric Symbol


Hexagram - Tantric Symbol

ஆறுமுக முக்கோணம்...உலகின் பல முக்கியமான சர்ச்சைகள் நிறைந்த இடத்தில் காணப்படுகிறது..இது பெரும்பாலான சமண,பௌத்த வணிகர்களின் வணிக குறியீடாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது...

இந்த அறுபக்க முக்கோணமானது இரண்டு முக்கோணங்களின் இணைவே ஆகும்.மேல்நோக்கிய ஒரு முக்கோணமும்,கீழ்நோக்கிய ஒரு முக்கோணமும் இணைந்து.மேல்நோக்கிய முக்கோணம் ஆணையும்,கீழ்நோக்கிய முக்கோணம் பெண்ணையும் குறிக்கும்..
ஆண், பெண் இணைவை தான் இந்த Hexagram குறிப்பிடுகிறது..கிரேக்கத்தில் இதை Sexagram என்று குறிப்பிடுவார்கள்...அதாவது ஆண் பெண் இணைவை குறிப்பதால் அப்பெயர் பெற்றது..

உலகின் சில குறிப்பிட்ட மக்கள் தாந்த்ரீக வழியில் முக்தியை அடைய சில சடங்குகளை மேற்கொண்டனர்...அதாவது இருவர்(ஆண், பெண்) இணைந்து பேரின்பம் எனும் பிரபஞ்ச ஆற்றலை அடைதல்..
இஸ்ரேலின் கொடியும் இதையே தான் குறிக்கின்றது..யூத இல்லுமிநாட்டிகளின் மோட்சம் பெற்றவர்களாகவும்,அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பண்டைய காலத்தில் பாகனியம்(Paganism) எனும் சமயத்தில் ஒளிந்திருந்தனர் பாகனியத்தின் முக்கிய வழிபாடே ஆண், பெண் இணைவு தான்...

அப்டியே நகர்ந்து இந்தியா வந்தால் இங்கு பிரதானமாக ஸ்ரீ யந்திரம் மற்றும் முருகன் வழிபாட்டில் இந்த Hexagram காணலாம்...ஆண், பெண் இணைவை குறிக்கும் இந்த hexagram முருகனுக்கு எவ்வாறு பொருந்துமெனில்.. முருகன் காதலின் கடவுளாகவும்,வீரத்தின் கடவுளாகவும் சொல்லப்படுகிறது...மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு மனைவியார்..அவரின் இனத்தை பெருக்கும் பொருட்டு தான் இப்படி அமஞ்சிருக்கும்...மேலும் முருகன் கையிலிருக்கும் வேல் விந்தணுக்களின் வடிவம் பெற்றிருப்பது யாவரும் அறிந்த ஒன்றே...

புத்தர் அடைந்த மோட்சத்தின் சூட்சுமமும் இதுவே..tantric யோக முறைதான் அது..ஆண் ,பெண் என இருவர் இணைந்து செயல்படும் யோக நிலை...

ஸ்ரீ யந்திரம்...தாந்த்ரீக(உடல இணைவு) இணைவின் மூலம் சுரப்பு சக்கரங்களை ஒரு சேர இயங்க வைப்பதை உணர்த்துவதே இந்த யந்திரம்...இந்த இணைவின் போது உச்சரிக்க வேண்டிய பீஜ மந்திரம் தன் ஓம் (ௐ)..தாந்த்ரீக இணைவின் போது உருவாகும் பிரபஞ்ச ஒலியும் இதுவே,இப்போ கூட அதை நம்ம கெட்ட வார்த்தையா மாத்திட்டோம் ...இந்த பீஜ மந்திரம் கூற அனைத்து சக்கரங்களும் இயக்க பட்டால் சூட்சும ஒளியுடல் சுத்தியாகும்...

ஆண், பெண் இணைவே பிரபஞ்ச இயக்கம் அதை குறிக்கும் வகையில் அமைந்தது தான் இந்த Hexagram... இதை வைத்து சில மாந்த்ரீக வேலைகளும் செய்யப்படும்...பாகனியம் மற்றும் சாத்தானிய(satanism) வழிபாட்டில் நடப்பது போல...


Wednesday 8 January 2020

Evil Eye - கண்திருஷ்டி

Evil Eye
கண்திருஷ்டி-கண்ணூறு

இதை பொதுவாக மூடப்பழக்கம் ன்னு சொல்லிட்டு வாராங்க..ஆனால் இதை  மூடப்பட்ட
பழக்கம் ன்னு தான் பொருள் கொள்ளனும்.

வீட்டின் முன், தொழில் செய்யும் இடத்தின் முன்,வாகனங்களில் ஒரு கருப்பு கயிரோ,எலுமிச்சம்பழமோ,நாக்கு தள்ளி கொம்புடன் கூடிய பொம்மையோ,தேங்காயோ அல்லது தடியங்காயோ வைக்க பட்டிருக்கும்..
இதன் பயன்பாடு என்ன ன்னு பாக்குறதுக்கு முன்னாடி திருஷ்டி எவ்வாறு உருவாகுது ன்னு பாப்போம்..

எண்ண அலைகள் க்கு எப்படி பிறரை கட்டுப்படுத்தும் வலிமை உள்ளதோ அது போல தான் மனித பார்வைக்கும் வலிமை உள்ளது (உதாரணம் : நோக்கு வர்மம்)..அடுத்ததாக வாயூறு அல்லது சாபம் ன்னு சொல்லலாம் ஒருவர் கூறும் இழிச்சொல் பிறரை தாக்குவது (உதாரணம் : கோவில்களில் மந்திரம் ஜெபித்தல்), காற்றனவு காற்றின் மூலம் கேடு விளைவிக்கும் ரசவாத பொருட்களை கொண்டு குறிப்பிட்ட மனிதரின் நிலையை குலைத்து நோய்வாய்ப்பட செய்தல் (உதாரணம்: மாந்த்ரீக ஏவல்)

இப்படி ஒருவரின் வளர்ச்சியை கண்டோ அல்லது அவர் மீது உள்ள தவறான எண்ணத்தினாலோ அல்லது அவர் செய்த காரியத்தை கண்டு வியந்தோ அல்லது முன்பகை காரணமாவோ அவர் மீது தீய எண்ணத்தோடு குவிக்கப்படும் பார்வையே கண் திருஷ்டி..அதே போல் தான் அவரை பலித்து பேசினாலும் அந்த சொற்கள் பிரபஞ்சத்தில் கலந்து அதற்கு சொந்தமானவருக்கு இடையூறு செய்யும் உடல்நலகுறைபாடு,வியாபார முடக்கம்,குடும்ப சிக்கல்,குழப்ப மனநிலை என கண்ணூறு செய்வோரின் எண்ணம் போல் அவருக்கு விளைவுகள் ஏற்படும்..

இதை தடுக்கும் வகையில் தான் கரிகட்டயுடன் கூடிய எலுமிச்சம்பழம் பயன்படுத்தபடுகிறது..
கரிக்கட்டை இயல்பாகவே இது எதிர்மறை ஆற்றல்களை வீட்டினுள் வாராமல் தடுக்கும்.. தேங்காயும் இதே போல் தான் எதிர்மறை ஆற்றல்களை உள்வாங்கி கொள்ளும் (தொழில் செய்யும் இடத்தை சுற்றி விடலை எரிவார்கள்)..வெறுக்கத்தக்க உறுவமுள்ள படங்கள் கீழே காட்டியவாறுகொம்புடன் கூடிய ஒரு உருவம்..இதுபெரும்பாலும் புது வீடு மற்றும் புதிய தொழிலகங்களில் காணலாம் இது பார்ப்பவரின் பார்வையை திசை திருப்பும் அதாவது அழகான ஒரு வீட்டை பார்த்து எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும் நேரத்தில் இத்தகைய பொம்மை உருவங்கள் பார்ப்பவர் பார்வையை திசை திருப்பும்..

"உலைவாயை மூடினாலும்,
ஊர்வாயை மூட முடியாது
                  - ன்னு பழமொழி இருக்கு...அதாவது ஒருவரின் செயலை கண்டு ஊரார் பேசும் வாயூறு (வியந்து போய் அவர் மீது எதிர்மறை எண்ணங்களை குவித்தல்) மிகவும் ஆபத்தானது.. ஒருவரின் எண்ண அலைகளே கொடியது இதில் ஒரு ஊரே எண்ணங்களை குவித்தால் என்ன ஆகும்..இதற்கு தான் அன்னதானம் ங்குற பேரில் அனைவரது கவனத்தையும் திசை திருப்புவாங்க.. இப்போவும் வசதி படைத்தவர்கள் ஏதேனும் புதிய லாபகர செயல்கள் செய்தால் ஊராருக்கு அன்னதானம் செய்வார்கள்...இதனால் அம்மக்களின் எண்ணம் அனைத்தும் திசை திரும்பும் ( மன்னர்கள் பலர் கோவில் கட்டும் போதும் இது நடந்தது,இன்றும் பல இடங்களில் இது தொடருது)

இப்படி பார்வையால்,வாயூரால் ஒருவருக்கு உருவாகும் தீய எண்ணங்களின் தாக்கம் ஒரு ரசவாத மருந்து போல மாறி வயிற்றில் உருவாகும் தொக்கம் எடுத்தல் ங்குற முறையால் அதை வெளியெடுத்து தெரிந்து கொள்ளாலாம்..இது பில்லி சூனிய ஏவலாலும் நிகழும்..
இந்த எதிர்மறை எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலந்து அதற்கு சொந்தமான நபருக்கு இடையூறு ஏற்படுத்தும்...பகையாளிகளாக இருப்பின் இது முற்றிப்போய் ஏவல் எனும் சூனியத்தில் தான் முடியும் அதுகுறித்து அடுத்து பாப்போம்..
கரிக்கட்டை,வரமிளகாய், கருப்புகயிறு, எலுமிச்சம்பழம் - இவை திருஷ்டிக்கு மட்டுமல்லாமல் தீய ஆன்மாக்களிடம் இருந்து நம்மை  பாத்துக்கொள்ளும்..(இறைச்சி வாங்க போகும்போது கரிக்கட்டை,வரமிளகாய் கொண்டு போவது ஞாபகம் இருக்கட்டும்)

Saturday 4 January 2020

எண்ணஅலைகளும்-நீர்மமும்

Emotional Frequencies andWater Molecule
எண்ணஅலைகளும்-நீர்மமும்


நீர் இரு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறு..இந்த அடிப்படை நீர்மமானது உயிர்களின் உணர்வுகளையும்,எண்ணங்களையும் பிரதிபலிக்க அல்லது கடத்தக் கூடியது...
அன்றாட மனித வாழ்வியல் ல இது எந்தளவுக்கு வேலை செய்யுது ன்னு இப்போ பாப்போம்..

காதலோடு தொடும்போது ஒரு வடிவிலும்,
கோபமாக தொடும்போது ஒரு வடிவிலும்,
பிரார்த்திக்கும் போது  ஒரு வடிவிலும்,
என பல வடிவங்களில் H-O-H நீர்மமானது தனது தன்மையை மாற்றி கொள்கிறது..
                   

சரி எப்படி நீர் எண்ணங்களை பிரதிபலிக்கும்??..ஒருவர் செய்த பாவங்களை கழுவும் கங்கை..அவரது எண்ணங்கள் அனைத்தும் கலைந்து தூயவராக மாற்றும் வல்லமை பெற்றது நீர்மம்...
சித்தர்கள் கமண்டலத்தில் உள்ள நீரை ஜெபித்து அதனை பிறர் மீது தெளித்து தான் ஆசீர்வதிப்பார்..அதாவது கமண்டலத்தில் உள்ள நீரில் நன்மையையோ?? தீங்கையோ??(சாபமிடுதல்) எண்ணி தெளிப்பார்..அவரது எண்ண அலைகள் அந்த நீர் மூலம் பிறருக்கு கடத்தப்படும்..அந்த எண்ணங்கள் அவர் மீது செயல்படும்..

படையலிட்டு வழிபாடு செய்யும் போது..ஒரு பாத்திரத்தில் எச்சில் படாத நீர் வைக்கபப்படும்..வழிபாட்டின் போது அந்த நீரை பிரார்த்தனை செய்து படையலின் மீது தெளிப்பாங்க.. இந்த படையலை ஏற்றுக்கொள்ள வேண்டி பிரபஞ்சத்தில் கலந்திருக்கும் முன்னோர் நினைவலைகளுக்கு வேண்டுதல் செய்வாங்க..

இதையே பெரிய level ல பல காரியங்களுக்கு பயன்படுத்தி வாராங்க.. கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில்..உள்ள லிங்கத்தின் மீது எப்போதும் நீரானது பட்டு கொண்டே இருக்கும்..இந்த நீரானது அங்குள்ள சிலரால் மந்திர உச்சாடனங்கள் செய்து பின்னர் லிங்கத்தின் மீது படுமாறு செய்து அவர்களது எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் பதிவு செய்கிறார்கள்..அதே போல் ஆதியோகி சிலை முன்பு தாமிரத்தால் ஆன லிங்கமும் அதை சுற்றி ஒரு சக்கர வளையம்(circuit) போன்ற அமைப்பு செய்யப்பட்டிருக்கும்..அந்த லிங்கத்திற்கு நாமும் நேரடியாக நீர் ஊற்றலாம்..ஆனால்,நம் எண்ணங்களை பதிவு செய்ய முடியாது.. காரணம் அங்கு எப்போதும் மந்திர ஜெபம் நடந்து கொண்டே இருக்கும்..நாம் சொந்தமாக வேண்டுதல் செய்ய முடியாத வகையில் அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க சொல்வார்கள்..மறைமுகமாக அவர்கள் ஏதோ ஒரு காரியத்திற்கு எண்ண அலைகளை உருவாக்கி இப்பிரபஞ்சத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள்..

மிச்சிகன் மாகாணத்துல ஊர் நன்மைக்காக அந்த ஊர் நதில கிருஸ்துவ பிசப்புகள் ஒன்னு கூடி பிரார்த்தனை செய்து அந்த புனித நீரை ஆற்றில் கலந்தங்க..இதுவும் ஒரு வகையில் நல்ல எண்ண அலைகளை அனைவருக்கும் பரவ செய்யும் விடயம் தான்..

தமிழ்நாட்டில தென்மாவட்டங்களில் சில ஊர்களில் ஒரு வழக்கம் இருக்கு..என்ன ன்னா இரு குடும்பத்திற்கு இடையே பிரச்சனை எனில் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தண்ணீர் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்..இதன் பெயர் தான் #நீர்_சத்தியம் ..அதாவது இவரும் எதிராளியின் வீட்டில் நீர் பருக மாட்டார்...காரணம், ஒருவருக்கு ஒருவர் பகை ஏற்படும் போது எதிரானவர் மீது தீய எண்ணங்கள் உருவாகும்...ஒருவேளை எதிராளி வீட்டில் நீர் பருகினால் இந்த எண்ண அலைகள் வேலையை காட்டிவிடும்..எந்தமாதிரி அவர் வீழ வேண்டும் என நினைத்தாரோ அதே மாதிரி எதிரி வீழ்வார்...சில சமயங்களில் இந்த நீர் சத்தியம் பரம்பரையாக தொடரும்
இப்படி இருக்கும் சூழலில் இந்த இரண்டு பகையாளிகளும் பொதுவாக உணவு, நீர் பரிமாறும் இடத்திற்கு போக மாட்டார்கள்...
இந்த சத்தியத்தை முறியடிக்க ஒரே வழி தான்..பகையாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தம் அவரவர் சந்ததிகளை அழைத்து அனைவரின் வீட்டில் இருந்தும் நீர் கொண்டு வரச்சொல்லி பொதுவான ஒரு இடத்தில் வைத்து ஒன்று கூடுவார்கள்(பகை தொடர்ந்த தலைமுறையினர் உயிரோடு இருக்கும்போதே செய்ய வேண்டும்)

Thursday 2 January 2020

காலப்பயணமும் நேரமுடக்கமும்


காலப்பயணமும்-நேரமுடக்கமும்
Timetravel-TimeFreezing

முதலில் காலபயணம் ன்னா என்ன ன்னு பாப்போம்.. Time Travel ன்னு எல்லாரும் அறிஞ்ச விஷயம் தான்..காலத்தின் முன்னும் பின்னும் நகர முடியும் என்பது தான் இதன் பொருள்..சரி எப்படி இது சாத்தியம் ன்னு பாப்போம்.

ஒரு பொருள் 1km வேகத்துல குறிப்பிட்ட தொலைவை 10 mins ல கடக்குது ன்னு வெச்சிக்குவோம்..
இப்போ ஒரு பௌதீக அடிப்படை சூத்திரத்தை பாப்போம்.. திசைவேகம் காலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்..அதாவது "திசைவேகம் அதிகரிக்கும் போது நேரம் குறையும்"..இதை கீழ இருக்குற படத்தில் தெளிவா சொலிருப்பேன்..

இப்படி இருக்கையில் 1km ~ 10mins கடக்கும் பொருளின் திசைவேகத்தை அதிகரித்தால்..அதாவது 2km வேகத்தில் பயணித்தால் 5mins ஆக நேரம் குறையும்..இப்படி திசைவேகத்தை அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நேரம் பூஜ்ஜியமாகி(கீழே உள்ள படத்தில் கணக்கீடு மூலம் தெரிந்துகொள்ளலாம்) எதிர்மறை எண்ணளவில்(negative intiger like -1,-2,-3,..) அமையும்..நேரமானது எதிர்மறையில் அமைய வேண்டுமெனில் ஒரு பொருள் அதிகபட்ச திசைவேகத்தில் பயணிக்க வேண்டும்..அதைத்தான் அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகம் ன்னு சொல்றாங்க..

இன்னொன்னு என்ன ன்னா..ஒருபொருள் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச திசைவேகத்தில் இயங்கும் பொழுது அதன் இயக்கமானது கண்ணுக்கு புலப்படாது..(lucy படத்தில் வரும் கார் நகரும் காட்சி உதாரணம் - matrix படத்தில் பொருட்களை நிலை நிறுத்தும் காட்சி)

பட்டாசு வெடிக்கும் போது ஒளி முன்னடியும் ஒலி பின்னடியும் நமக்கு தெரியும் அதை நினைவு படுத்தி பாருங்க..அது போல காலபயணத்துக்கு இன்னொரு உதாரணம் என்ன ன்னா விண்வெளியில் நம்ம இன்னிக்கு பாக்கும் நட்சத்திரங்கள் உண்மையில் இப்போ அங்கு இருப்பதில்லை..நாம் காண்பது அவற்றின் இறந்த காலத்தை தான் அதாவது நாம் இன்று காணும் நட்சத்திரம் உண்மையில் இன்று அங்கு இருக்காது வேறு எங்கயோ நகர்ந்திருக்கலாம்..இல்லையெனில் வெடித்து சிதறி இருக்கலாம்.. distance illusion விளைவால் நாம் அதன் இறந்த காலத்தை தான் பார்க்கிறோம்..
இன்னும் எளிதாக சொன்னால் புவிக்கு மிக தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து தொலைநோக்கியை கொண்டு பூமியை பார்த்தால் நாம் இருக்க மாட்டோம் தூரத்தை பொருத்து நம்முடைய இறந்த காலம் தான் தெரியும்...அதில் நாம் பிறக்காமல் கூட இருக்கலாம் ஏன் டைனோசர்கள் காலத்தை கூட பாக்கலாம்..

கால முடக்கம் - Time freezing
24 படத்தில் ஒரு காட்சியில் சூர்யா உலகத்தின் இயக்கத்தை ஒரு நிமிடம் நிறுத்துவது போல காட்சிகள் இருக்கும்..இது எப்படி சாத்தியம்..இவ்வுலகில் நேரம் தான் பொதுவானது அதை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் கூட கட்டுப்படுத்தலாம்
(கீழ உள்ள படத்தில் இரண்டாம் படத்தை பாருங்க)
பழையபடி 1km ~ 10mins கடக்கும் எனில்,
வேகத்தை குறைத்தால் நேரம் அதிகரிக்கும்..இப்படி ஒரு பொருளானது குறைந்த பட்ச வேகத்தில் இயங்கும் பொழுது அதன் இயக்கத்தை நம்மால் பார்க்க இயலாது அந்த பொருள் ஒரே இடத்தில் நிலைகொண்டு இருப்பது போலவே தெரியும்...உதாரணத்திற்கு slow motion வீடியோ எடுக்கும் போது அதன் நேரத்தை பலமடங்கு குறைத்தால் என்ன ஆகும்..ஒரு கட்டத்தில் வீடியோ play ஆகும் ஆனால் எந்த நகர்தலும் நமக்கு புலப்படாது..
இதற்கு திசைவேகம் ஒருகாரணமாக இருந்தாலும் காலம் தான் இதை நிர்ணயிக்குது..

"ஒரு பொருளானது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச திசைவேகத்தில் இயங்கும்போது அதன் இயக்கமானது கண்ணுக்கு புலப்படாது"

குறைந்தபட்ச & அதிகபட்ச திசைவேகத்தில் பயணிக்கும்போது அந்த பொருளானது இப்பிரபஞ்சத்தோடு ஒன்றி பயணிக்கும்..அணு நகர்வுகள் மனித கண்களுக்கு புலப்படாத அளவில் இருக்கும்.

உண்மைய சொல்ல போனால் காலத்தினால் தான் இங்க எல்லாம் சாத்தியம்