Sunday 29 March 2020

Emotional Intelligence-New Revolution of Slave Civilization

The Mechanism of Emotions
EMOTIONAL INTELLIGENCE

இது எண்ணங்களுக்கும்,உணர்ச்சிகளுக்கும் இடையேயான தொடர்பினைப்பு...இந்த பிணைப்பை சரியாக கட்டுப்படுத்துவதன் வாயிலாக மனித மூளையை கட்டுக்குள் கொண்டு வரலாம்..

கீழ்கண்ட உதாரணம் புரிந்தால் பதிவு எளிதில் விளங்கும்...
உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு ஆப்பிளை நினைத்து கொள்ளாதீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக நீங்கள் அந்த ஆப்பிளை தான் நினைவில் கொண்டு வருவீர்கள்..அதே உங்களிடம் ஒரு ஆரஞ்சு பழத்தை நினைத்து கொள்ளுங்கள் என்றால் ஆப்பிள் பழத்தை நினைக்க மாட்டீர்கள்...தகவல் தரவுகளை மனிதன் மனதில் ஆழமாக விதைப்பதன் மூலம் அவனது உணர்ச்சிகளை ஆட்கொள்ளலாம்...உணர்ச்சிகளை ஆட்கொள்வதன் மூலம் மனிதனின் மூளையின் எண்ணங்களை கட்டுப்படுத்தலாம்..

இதை சாதாரணமாக எவராலும் செய்ய முடியாது மனித எண்ணங்களை பற்றியும் உடலியல் பற்றி அறிந்தவர்களால் மட்டுமே முடியும்... இரவு நேரத்தில் மக்களை அச்சமூட்டும் தொலைக்காட்சி தொடர்கள்,அச்சுறுத்தும் செய்திகள் என மனதில் பய உணர்வை அதிகரிக்கும் data க்கள் உட்செலுத்தப்படுகிறது...இந்த அச்சமூட்டும் தரவுகள் பயம் என்ற உணர்வின் வாயிலாக மூளையில் விதைக்கப்படுகிறது..நாம் கண்ட செய்தி,தொலைக்காட்சி தொடரில் வரும் கொடூர,வஞ்சக நிகழ்வுகள் மூளையில் ஆளப் பதியும்... மேலும் இந்த நேரத்தில் மனதின் அமைதியயை குலைப்பதன் மூலம் உடலியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும் like insomnia, Obesity, Heart attack...
மேலும் நாம் இன்று மகிழ்ச்சி,சோகம்,கோவம்,வெறுப்பு என்று வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் ஒருவன் உருவாக்கியது தான் அதன் பெயர் தான் emotional intelligence - இது மக்களின் புலனுணர்வுகளை கூட அளவிட கூடியது..
மிக தீவிரமாக ஒரு படம் பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென அம்மா வந்து கடைக்கு போய்ட்டு வாடா ன்னு சொல்லும்போது வருமே ஒரு கோவம் அது இன்னொருத்தன் உருவாக்கியது....தொலைக்காட்சிகள் மனித மூளையை எந்தளவிற்கு கட்டுப்படுத்தும் என்பதற்கான சான்று Patent ID : US6506148B2

இது மற்ற gadget களுக்கும் பொருந்தும் smartphone,smart watch, etc...10 வருடங்களுக்கு முன் தனிமை என்றால் என்னவென்று கூட யாருக்கும் தெரியாது..ஆனால் இன்று பலரும் whatsapp இல் feeling alone ன்னு உருட்டுறாய்ங்க..இதெல்லாம் சின்ன சின்ன விஷயம் தான்...நம்முடைய கோவங்கள்,சோகங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டவை அதாவது ஏற்கனவே உரு கொடுக்கப்பட்டவை..உருவகம் செய்யப்பட்ட உணர்ச்சிகள்(TV shows,News,Reality shows,like option,status option, stickers,emoji)மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு அந்த அலைகள் அதிர்வெண்களாக உருவெடுக்கும்..இந்த அதிர்வெண் வட்டத்திற்குள் நாம் சிக்கும் பட்சத்தில் இந்த அதிர்வுகள் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்,அது உடலியல் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும்.... Bloody Depression NibbAs உங்களுக்கு தான்... இன்னும் சிலர் சந்தோசமாக இருப்பதை அதிகமாக நம்பி உற்சாகத்தில் மட்டுமே மூழ்குவது..(இதனால் ஏற்படும் குடிப்பழக்கம்)....
உருமி அடிச்சா எப்படி அந்த அதிர்வு உடலில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துமோ...அதே முறையில் தான் அதிர்வலைகள் மனித மூளையை கட்டுப்படுத்துகிறது...

New Revolution of Slave Civilization


அடுத்த கட்ட நாகரீகத்தை நோக்கி நம்மை நகர்த்த கொண்டுவரப்படும் எமன் Semi-Robotic Human, Artificial intelligence,Digital Currency அப்றம் Bio-Chip ம் வர வாய்ப்பிருக்கு.
எந்திரங்கள் ஆட்சி நடக்கும் நம்மலாம் வெரும் பகடை காய்கள் தான்...நம்மை விட பன்மடங்கு சிந்தனை திறன் உள்ளவை தான் அந்த artificial intelligence....அதாவது facebook ல like option மட்டும் தான் இருந்துச்சு...அதை தூக்கிவிட்டு ஐந்து வகையான உணர்ச்சிகளை வெச்சான்...இப்போ நம்ம போடும் reaction வெச்சே அது எந்த மாதிரி பதிவு...நாம் எந்த மாதிரி பதிவை விரும்புகிறோம் ன்னு கண்டுபிடிச்சு  தூக்கிடுறான்...
மக்களின் உணர்ச்சியை தன்வயப்படுத்தினால் இங்க எல்லாம் சாத்தியமே...மக்களை சாதி,மதம்,இனம்,மொழி ன்னு பல பிரிவுகளின் கீழ் பிரிச்சது கூட பிரச்சனை இல்ல...ஆனால்,அந்த பிரிவுகளின் கீழ் உணர்ச்சிகளை தூண்டுவது தான் பிரச்சனை...உதாரணத்துக்கு சாதி/மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல்..சும்மா கெடக்குறவன எதயாச்சும் சொல்லி தூண்டி விட்டு அதன் மூலம் அதிகாரத்தை கட்டுக்குள்ள கொண்டு வர்றது லாம் என்ன மாதிரியான அரசியலோ.... இதுக்கெல்லாம் மக்களின் dopamine சுரப்பு தான்...பொதுவா இளைய சமூகத்தில் இந்த dopamine செயல்பாட்டால் தான் பலரும் மது,புகை போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்..அதே சமயம் கட்சி,மதம்,சாதி,கொள்கை ன்னு ஒரு பக்கம் தன்னை நிலைநாட்ட வேண்டுமென்ற  ஆசையில் தவறான உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து அதன் மூலம் தவறான கருத்தியலால் வாழ்ந்து அதையே அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வது இன்னொரு கூட்டம்... Dopamine பத்தி தெரியனுமா,அது ஒரு hormone,இப்போ உங்களுக்கு பசிக்குது ன்னு வைங்க அப்போ அதன் level 25% இருக்கும்,பசிக்கும் போது பிரியாணி சாப்பிட போறீங்க ன்னு நெனச்சீங்க ன்னா level50% ஆகும், அப்போ உங்களுக்கு பிரியாணி கிடைச்சா 75% level உயரும்,முதல் வாய் ருசிச்சு சாப்பிடும் போது அதன் level 100% உச்சமடையும்...பின்னர் படிப்படியாக குறைய தொடங்கும்...எப்பவும்  மனித மூளை இது போல தான் அனைத்து விஷயங்களுக்கும் செயல்படும்,இதுல dopamine சுரக்க ஆரம்பிக்கும் கட்டத்தில் உங்களுக்கு அசுர போதை கிடைக்கும்....அது தான் சூழ்ச்சி வலை, ஒருவன் ஆதிக்கத்தை செலுத்த உங்களுக்கு நல்லது செய்கிறேன்,உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ன்னு  சொல்லி dopamine சுரப்பை தூண்டி விடுவான்...அப்போ அதீத போதையில் மிதக்கும் மனித மூளை அவன் செயல்பாடு அனைத்திற்கும் ஒத்துழைக்கும்..இதையே தான் மதத்தின் பெயரில்,இது தான் நமக்கு நன்மை-இது தான் மத தர்மம் என உணர்வை வளர்த்து.

Friday 20 March 2020

எண்ணக்குவியம்(குவியல்)- Focused Intentions

எண்ணக்குவியம்(குவியல்)
எண்ணங்களின்-கூட்டு-வெளிப்பாடு

மனிதர்களின் எண்ண அதிர்வுகள் அவரது மனநிலையை பொருத்து அமையும்,அதாவது சந்தோசமாக இருக்கும் போது நேர்மறையான அதிர்வுகளும், சோகமாக இருந்தால் மாறாக எதிர்மறையான அதிர்வும் ஏற்படும்..

எண்ணங்கள் மிக அற்புதமானது,அதிலும் பலரது ஒருமித்த எண்ணங்கள் அசாத்திய செயல்களை செய்ய கூடியது..உதாரணத்திற்கு ஒரு அறையில் 100 பேர் இருக்காங்க ன்னு வெச்சிப்போம்..அங்கு ஒரு சிவப்பு நிற ஆப்பிள் வைக்கப்படுகிறது..அறையில் உள்ள 99 நபர்கள் அதை பச்சை நிறம்(போலியான ஒரு எண்ண-அதிர்வை உருவாக்குதல்) என கூறுகிறார்கள்..தற்போது அந்த மீதம் இருக்கும் ஒருவர் குழப்ப படுகிறார்..அவருக்கு அவர் மீதே சந்தேகம் ஏற்படும்..ஒரு கட்டத்தில் அவரும் பச்சை என ஒப்புக்கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை..(இது ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் இதையே தூக்கிக்கிட்டு கமெண்ட் பக்கம் வர கூடாது)

இதை இன்னும் எளிமையா சொல்லலாம்..5 நண்பர்கள் கல்லூரியில் படிக்கிறாங்க.. அதில் ஒருவனுக்கு வீட்டில் பிரச்சனை சோகமா/கோவமா இருக்கான்..அப்டியே அவன் கல்லுரி வரான்..அங்க உள்ள 4 நண்பர்களும் சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருக்காங்க.. இப்போ அந்த நேர்மறையான அதிர்வுகள் நிறைந்த வட்டத்துக்குள்ள வந்ததும் அவனது மனநிலை மாறும்..அதாவது வலிமையான எண்ணங்களின் ஆற்றலும்/ஆதிக்கமும் அதிகம்..

குவியல்(or)குவியம் -இதன் பொருள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஒன்றாக குவிப்பது.ஒளி மூலத்திலிருந்து பல கதிராக கிடைக்கும் ஒளியை ஒன்றாக குவிப்பதன் மூலம் lesar போன்ற வலிமையான/அசாதாரண கதிர்வீச்சுகளை பெறலாம்..
இதேதான் எண்ணங்களுக்கும்,பொதுவாகவே எண்ணங்கள் வலிமையானது என்றும்,எண்ணங்களால் எதையும் சாதிக்க முடியும் என்றும் பல இடங்களில் பார்த்திருப்போம்..ஒருவரின் எண்ணமே இவ்வளவு விஷயங்களை செய்கிறது எனில் பலரின் எண்ணங்கள் இணைந்தால்???
அந்த எண்ணங்களின் குவியல் பேராற்றலாக வெளிப்படும் அது தான் எண்ணங்களின் கூட்டு வெளிப்பாடு..
இது உண்மையில் சாத்தியமா என்றால்,சாத்தியம் தான் ஏனென்றால் அதை பல்வேறு கோணத்தில் பயன்படுத்தி பல அசாத்திய நிகழ்த்தி கொண்டுதான் உள்ளனர்..

"உங்களை மாதிரி ஆளுங்க இருக்குறதால தான்,மழை பெய்யுது" - இது பொதுவா ஒருவரை புகழ்வதற்காக கூறும் சொல்லாடல்..இதன் அர்த்தம் என்னவென்றால் நல்ல எண்ணங்கள் படைத்தவர்களால் தான் மழை பெய்கிறது என்பது தான்....அதாவது நல்ல எண்ண-அதிர்வுகள் மழையை ஈர்க்கும்..மரங்கள் இயற்கையிலே நல்ல எண்ண-அதிர்வுகளை வெளியிடக்கூடியவை அதனால் தான் மரம் வளர்த்தால் மழை கிடைக்கும் ன்னு சொல்றாங்க...இதையே நம்ம ஊர் மாரியம்மன் திருவிழாவோடு ஒப்பிட்டு பாருங்க..ஊர் மக்கள் அனைவரும் ஒன்னா கூடி மழை வேண்டி பிரார்த்தனை செய்து ஒருமித்தாமாக எண்ண-அதிர்வுகளை வெளிபடுத்தும்போது இந்த எண்ணங்களால் மழை ஈர்க்கப்படும்..(தேர் திருவிழா போன்ற விழாக்களில் மக்கள் கூடும் வேலையில் மழைபொலிவு ஏற்படும் இது பல இடங்களில் இன்னும் நிகழ்கிறது)..
இதை அப்படியே கிருஸ்துவத்தில் பொருத்தி பாருங்கள்...இரவு ஜெபம்,கூட்டு பிரார்த்தனை, உபவாச கூட்டம்,ஆராதனை என பல பேர்களில் நடக்கும்..ஒருமித்த எண்ணங்களை உருவாக்கும் முயற்சி தான் இது...
அதே போல தொழுகை,கூட்டு தொழுகை பெருநாள் அன்று நடக்கும்.
புத்த பிக்குகளும் பலர் ஒன்றாக சேர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பின் உள் அமர்ந்து ஒருமித்த எண்ண-அலைகளை அந்த கூரான முனையின்  மீது குவிய செய்வார்கள்...இந்த எண்ணக்குவியம் ஒரு கதிர்வீச்சாக மாறி அந்த எண்ணத்தை நிஜத்தில் நிகழ செய்யும்...

எண்ணங்கள் மட்டுமல்ல,சில நேரங்களில் எண்ணிக்கையும்(அதிகபடியான எண்ண-குவியல்) முடிவை தீர்மானிக்கும்

Tuesday 17 March 2020

New World Order - Corona(WW3)

New World Order - Corona (WW3)
உலகப்போரும் corona வைரஸ்-ம்


"இந்த பதிவை புரிந்துகொள்வதன் மூலம் உலக அரசியலையும்,ஊடக கட்டுப்பாட்டையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்...நாம் வெறும் பொம்மைகளே என்ற உண்மையையும் உணரலாம்"

போர் ஏற்படுவதால் போர் ஏற்படுவதால் உண்டாகும் விளைவுகள்..
முதலாவதாக உயிர்சேதம்,பொருளாதார முடக்கம்,மக்கள் மத்தியில் அதிர்ச்சி, போக்குவரத்து முடக்கம்,அன்றாட வாழ்க்கை பாதிப்பு,கற்றல் கற்பித்தல் முடக்கம் - இது தான் ஒரு போரின் விளைவுகள்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏற்பட இருந்த world war-3 சரியாக நடந்திருந்தால் இதெல்லாம் ஏற்பட்டிருக்கும்...ஆனால்,ஏதோ ஒரு காரணத்திற்க்காக அது தடை செய்யப்பட்டது..
மாறாக,ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த CORONA VIRUS செயல்படுத்தப்பட்டு மேற்கண்ட விளைவுகளை உருவாக்கியது...அமைதியான முறையில் பொருளாதார முடக்கம்,உயிர்சேதம் என அனைத்தும் கட்சிதமாக நடக்கிறது..
இந்த நோய் தாக்கத்தில் ஒவ்வொரு சாமானியனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..ஆனால்,சாதாரண மனிதனை போன்றல்லாத ஒரு கூட்டத்திற்கு இதன் தாக்கம் இருக்காது...ஏனென்றால் அவர்களே இதை உருவாக்கி இருக்கலாம்..இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்கும்...
Rh-negative ன்னு தேடி பாருங்க...ஒரு வேலை இது அவங்களோட வேலையாக கூட #இருக்கலாம் விளைவுகள்..
முதலாவதாக உயிர்சேதம்,பொருளாதார முடக்கம்,மக்கள் மத்தியில் அதிர்ச்சி, போக்குவரத்து முடக்கம்,அன்றாட வாழ்க்கை பாதிப்பு,கற்றல் கற்பித்தல் முடக்கம் - இது தான் ஒரு போரின் விளைவுகள்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏற்பட இருந்த world war-3 சரியாக நடந்திருந்தால் இதெல்லாம் ஏற்பட்டிருக்கும்...ஆனால்,ஏதோ ஒரு காரணத்திற்க்காக அது தடை செய்யப்பட்டது..
மாறாக,ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த CORONA VIRUS செயல்படுத்தப்பட்டு மேற்கண்ட விளைவுகளை உருவாக்கியது...அமைதியான முறையில் பொருளாதார முடக்கம்,உயிர்சேதம் என அனைத்தும் கட்சிதமாக நடக்கிறது..
இந்த நோய் தாக்கத்தில் ஒவ்வொரு சாமானியனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..ஆனால்,சாதாரண மனிதனை போன்றல்லாத ஒரு கூட்டத்திற்கு இதன் தாக்கம் இருக்காது...ஏனென்றால் அவர்களே இதை உருவாக்கி இருக்கலாம்..இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்கும்...
Rh-negative ன்னு தேடி பாருங்க...ஒரு வேலை இது அவங்களோட வேலையாக கூட இருக்கலாம்.

போர் வந்தாலும் ரெண்டுபக்கமும் அழிவு தான்...இன்னொன்னு தெரிஞ்சிக்கணும் நண்பா.. போர் என்பது வெளியில் தான் இரு நாடுகளுக்கு இடையே நடப்பது போல தெரியும்...ஆனால் உண்மையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஆளும் வர்க்கம் இணைந்து சாமானியர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்துவது தான் உண்மையான போர்...இங்கு உள்ள நாடு,கண்டம் ங்குற பிரிவினை லாம் கண்துடைப்பு தான்...சதுரங்கத்தை எடுத்துக்கொள்வோம் அதிலுள்ள கருப்பு ராஜா,ராணி,குதிரை,யானை, மந்திரி + வெள்ளை ராஜா, ராணி, குதிரை, யானை, மந்திரி இவையெல்லாம் ஒரு பக்கம்...மறுபக்கம் கருப்பு மற்றும் வெள்ளை சிப்பாய்கள் மட்டுமே...இது புரிஞ்சா மற்றதும் புரியும்

Social-Aversion
போரினால் ஏற்படுவதை விட நோய்த்தொற்றினால் ஒரு மிகப்பெரிய நிகழ்வை நடத்த முடியும்..அதுதான் social aversion..அதாவது சமுகத்தில் மக்களிடையே வெறுப்புணர்வை அதிகரித்தல்... இதை எளிதாக செய்து விட முடியாது..மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, நட்பு பாராட்டினால் இதை நிகழ்த்த இயலாது...மக்கள் கூடுவதை தடுத்தால் தான் இது சாத்தியம்...மக்களை ஒன்று கூட விடாமல் தடுத்து..வீட்டிற்குள் அடைத்து ஊடகங்கள் மூலம் மக்கள் மனதில் பிறருடன் பேசுவது,பழகுவது ஆபத்து என்ற நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளனர்..இதனால் பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கூட பேச பயப்படுவாங்க..இப்போ கூட நம்ம இல்லத்தரசிகள் குழந்தைகளை வெளிய மற்ற குழந்தைங்க கூட சேர்ந்து விளையாட கூட விட மாற்றாங்க... விழிப்புணர்வு, விழிப்புணர்வு ன்னு சொல்லி வெறுப்புணர்வை மக்களிடையே வளர்த்து சமுக நல்லிணக்கத்தை நிலைகுலய செய்வாங்க..இப்போ புரியுதா ஊடகங்களும்,அரசாங்கமும் மக்கள் மனதை எந்தளவு கட்டுப்படுத்துது ன்னு...இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒரு zombie போன்ற வாழ்க்கை முறையை தான் வாழ்ராங்க..

Saturday 14 March 2020

illustic-Simulation (மாயா)

illustic-Simulation

இங்க எல்லாமே ஒன்னு தான்,இந்த தொடர்ச்சிக்கு முடிவும் இல்ல தொடக்கமும் இல்ல...(அனைத்தும் ஒன்றே)

0,1,1,2,3,5,8,13,21......
ஒண்ணுமே இல்லாத ஒன்னு,இன்னொரு ஒண்ணுமே இல்லாதததோடு சேர்ந்து,ஒண்ணுமே இல்லாத புதிய ஒன்னா உருவாகும்..
0+0=1 (அதாவது ஒண்ணுமே இல்லாத 1)
இப்போ இந்த ஒண்ணுமே இல்லாத ஒன்னும் இன்னொரு ஒன்னும் சேர்ந்து புதிய ஒன்ன உருவாக்கும்..
1+1=2
இந்த ஒன்னுமற்ற நிலை ஒன்னுமற்றதால் இணைந்து விரிவடைந்து கொண்டே போகும் முடிவு கிட்டாது..
அதே சமயம் இந்த ஒன்னுமற்ற அமைப்பை எவ்வளவு சுருக்கினாலும் சுருங்கவே செய்யும் தவிர முடிவு கிட்டது..
அது தான் பிரபஞ்சம் இங்கு எல்லாமே ஒன்னு தான் அதாவது ஒன்னுமற்ற ஒன்னு..

அடிப்படைல,அதை இன்றைய பௌதீகவாதிகள் அணு ன்னு வரையறை செய்யுறாங்க.. ஆனால்,அதுவும் ஒன்றுமற்ற ஒன்று தான்..

உயரம்,நீளம்,அகலம்,வடிவம்,நிறம்,எண்ணம்,நிலை,சாதி,மதம்,நாடு, இனம்,மொழி,இருண்மை தன்மை,பொருள்,உயிருள்ள,உயிரற்ற,etc என அனைத்து பிரிவினைகளையும் ஒதுக்கி விட்டு பார்த்தால் இங்க ஒன்னு தான் மிஞ்சும் அதுவே அந்த ஒன்றுமற்ற நிலை (அதற்கு அடிப்படை தான் அணு)..

ஆனால் அந்த ஒன்றுமற்ற நிலையை ஒருபோதும் நம்மால் உணர முடியாது(இனம்,மொழி,நாடு, சாதி,ஆண், பெண், ங்குற பேத உணர்ச்சி இருக்கும் வரை)..அதை கடக்கணும்-கடந்து ஒன்றுமற்ற நிலையை அடையனும் அதாவது சித்தர்கள் மாதிரி..அது ஒரு துகள் நிலை ன்னு கூட சொல்லலாம்..

அவ்வளவு எளிதில் நம்மால் உணர முடியாது..ஏனென்றால் நம்ம மூளை ஒரு சாத்திய கூறை மட்டுமே ஒரு நேரத்தில் நம்பும்..நம்மால் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பயணிக்க முடிந்தாலும்(super position) நம் மூளை ஒரு இடத்தை மட்டுமே உண்மை என நம்பும்..

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒன்றுமற்ற அணுக்களும் ஒரு புள்ளியில் இங்குள்ள எல்லாம் ஒன்றே என உணர்ந்தால்??? அதாவது நீ,நான் என அனைத்தும் ஒன்றே என்ற நிலை வந்தால்???அனைத்து அணுக்களும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை உணர்ந்தால்???


Sunday 8 March 2020

ஆற்றல்-Energy(Part-2)

ஆற்றல்-Energy(சக்தி)
Part-2
பிரபஞ்சத்தில் உள்ள ஒரு பொருளின் இயக்கமானது எலக்ட்ரானின் இயக்கத்தை பொறுத்தே அமையும்; அதுபோல தான் பூவுலகில் நடக்கும் அத்துணை இயக்கமும் ஒரு எலக்ட்ரானின் (பெண்) இயக்கம் தான்...

இதுக்காக தான் மண்ணும் பொண்ணும் ஒன்னு சொல்லுறானுவ...இந்த ரெண்டும் தான் இங்கே நடக்குற அத்தனை இயக்கத்திற்கும் அடிப்படை

Energy - இங்க எல்லா இயக்கத்துக்கும் ஆற்றல் தேவைப்படுது.. அப்டி அந்த ஆற்றல் என்ன தான் செய்யுது??..இயக்கம்- ஒவ்வொரு துகளின் இயக்கத்துக்கு பின்னாடியும் electron ன் இயக்கம் தான் மறைஞ்சிருக்கு.. அதாவது electron ன் இயக்கம் தான் எல்லாமே..

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் ன்னு சொல்லுவாங்க...அப்படின்னா அந்த ஆணை இயக்குவது பெண் தான்...ஆம் அவள் தான் சக்தி...இங்கு ஆண் வெறும் neutron தான். Neutron எனும் சிவத்தை electron எனும் சக்தி இயக்குவதன் விளைவாக கிடைக்கும் காந்தபுலம் தான் #கந்தன் (வினைவிளை பொருள்)...

பூவுலக இயக்கம் பெண்ணால் மட்டுமே தொடருது..இங்க பெண் இல்லாத உலகம் எப்படி இருக்கும்..ரொம்ப கண்றாவியாக இருக்கும்...நெனச்சு பாருங்க உங்க வீட்டுல அம்மா இல்ல ன்னா, வீடே ரெண்டாகிடும் சுத்தம் இருக்காது, சோறு இருக்காது,எல்லாருடைய உடல்நலமும் பாதிக்கும்,இன்னும் பல பிரச்சனைகள் வரும்..

இதையே உலகளவில் எடுத்துட்டோம் ன்னா இனப்பெருக்கம் இருக்காது...குறிப்பா ஆண்கள் தங்களை அழகா காட்டிக்க தேவையில்ல..இன்னும் பல வழில சீரழியும்...

என்னதான் சிவனை முழுமுதற் கடவுளாக கும்பிட்டாலும்.சந்ததிகளை பெருக்கி, சந்தோசமாக வாழ நினைப்பவர்கள் சக்தியை தான் வழிபடுவார்கள்.
மேல்மருவத்தூர் கோவில் ல பெண்கள் அனைவரையும் சக்தி(ஆற்றல்)ன்னு கூப்பிடுறது இதுக்கு தான்...

சரி விஷயத்துக்கு வருவோம்..ஒரு வீட்டில் ஒரு  பெண் இருந்தாலே அந்த வீடு எவ்ளோ செழிப்பா இருக்கு...அதுதான் electron power.. எப்பொழுதும் இயக்கத்திற்காகவே காத்திருக்கும்...இப்பேர்ப்பட்ட ஆற்றல் வாய்ந்த எலக்ட்ரான் களை கட்டுப்படுத்தினால் ஒருவன் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்....ஒருத்தன் 100 ஆண்களை வைத்து பெரிய தொழிற்சாலை நடத்தினாலும் அவனுக்கு லாபம் கிடைக்காது,துன்பமடைவான்...அதுவே 10 பெண்களை வைத்து ஒரு ஊறுகாய் கம்பெனி போட்டாலும் business பிச்சிட்டு போகும்...இவ்ளோ ஏன் Boys school கும் co-ed க்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு....
ஒரு இடத்தில் வெறும் neutron கள் செறிந்திருந்தால் பயனில்லை...அதுவே பல electron கள் சேர்ந்தால்...பலமடங்கு ஆற்றல் பெருகும்...

அதை வெச்சு தான் மேல்மருவத்தூர் சாமியார் பொழப்பு நடத்திக்கிட்டு இருக்காப்ல...
இதே மாதிரி neutron களை mind wash பண்ணிதான் நம்மாளு ஈஷா ஜக்கி பொழப்பு ஓட்டுறாரு

தாய்வழிசமூகம்>இங்கிலாந்து ராணி>கன்னி தெய்வங்கள்>பாரத மாதா