Tuesday 17 March 2020

New World Order - Corona(WW3)

New World Order - Corona (WW3)
உலகப்போரும் corona வைரஸ்-ம்


"இந்த பதிவை புரிந்துகொள்வதன் மூலம் உலக அரசியலையும்,ஊடக கட்டுப்பாட்டையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்...நாம் வெறும் பொம்மைகளே என்ற உண்மையையும் உணரலாம்"

போர் ஏற்படுவதால் போர் ஏற்படுவதால் உண்டாகும் விளைவுகள்..
முதலாவதாக உயிர்சேதம்,பொருளாதார முடக்கம்,மக்கள் மத்தியில் அதிர்ச்சி, போக்குவரத்து முடக்கம்,அன்றாட வாழ்க்கை பாதிப்பு,கற்றல் கற்பித்தல் முடக்கம் - இது தான் ஒரு போரின் விளைவுகள்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏற்பட இருந்த world war-3 சரியாக நடந்திருந்தால் இதெல்லாம் ஏற்பட்டிருக்கும்...ஆனால்,ஏதோ ஒரு காரணத்திற்க்காக அது தடை செய்யப்பட்டது..
மாறாக,ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த CORONA VIRUS செயல்படுத்தப்பட்டு மேற்கண்ட விளைவுகளை உருவாக்கியது...அமைதியான முறையில் பொருளாதார முடக்கம்,உயிர்சேதம் என அனைத்தும் கட்சிதமாக நடக்கிறது..
இந்த நோய் தாக்கத்தில் ஒவ்வொரு சாமானியனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..ஆனால்,சாதாரண மனிதனை போன்றல்லாத ஒரு கூட்டத்திற்கு இதன் தாக்கம் இருக்காது...ஏனென்றால் அவர்களே இதை உருவாக்கி இருக்கலாம்..இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்கும்...
Rh-negative ன்னு தேடி பாருங்க...ஒரு வேலை இது அவங்களோட வேலையாக கூட #இருக்கலாம் விளைவுகள்..
முதலாவதாக உயிர்சேதம்,பொருளாதார முடக்கம்,மக்கள் மத்தியில் அதிர்ச்சி, போக்குவரத்து முடக்கம்,அன்றாட வாழ்க்கை பாதிப்பு,கற்றல் கற்பித்தல் முடக்கம் - இது தான் ஒரு போரின் விளைவுகள்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏற்பட இருந்த world war-3 சரியாக நடந்திருந்தால் இதெல்லாம் ஏற்பட்டிருக்கும்...ஆனால்,ஏதோ ஒரு காரணத்திற்க்காக அது தடை செய்யப்பட்டது..
மாறாக,ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த CORONA VIRUS செயல்படுத்தப்பட்டு மேற்கண்ட விளைவுகளை உருவாக்கியது...அமைதியான முறையில் பொருளாதார முடக்கம்,உயிர்சேதம் என அனைத்தும் கட்சிதமாக நடக்கிறது..
இந்த நோய் தாக்கத்தில் ஒவ்வொரு சாமானியனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..ஆனால்,சாதாரண மனிதனை போன்றல்லாத ஒரு கூட்டத்திற்கு இதன் தாக்கம் இருக்காது...ஏனென்றால் அவர்களே இதை உருவாக்கி இருக்கலாம்..இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்கும்...
Rh-negative ன்னு தேடி பாருங்க...ஒரு வேலை இது அவங்களோட வேலையாக கூட இருக்கலாம்.

போர் வந்தாலும் ரெண்டுபக்கமும் அழிவு தான்...இன்னொன்னு தெரிஞ்சிக்கணும் நண்பா.. போர் என்பது வெளியில் தான் இரு நாடுகளுக்கு இடையே நடப்பது போல தெரியும்...ஆனால் உண்மையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஆளும் வர்க்கம் இணைந்து சாமானியர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்துவது தான் உண்மையான போர்...இங்கு உள்ள நாடு,கண்டம் ங்குற பிரிவினை லாம் கண்துடைப்பு தான்...சதுரங்கத்தை எடுத்துக்கொள்வோம் அதிலுள்ள கருப்பு ராஜா,ராணி,குதிரை,யானை, மந்திரி + வெள்ளை ராஜா, ராணி, குதிரை, யானை, மந்திரி இவையெல்லாம் ஒரு பக்கம்...மறுபக்கம் கருப்பு மற்றும் வெள்ளை சிப்பாய்கள் மட்டுமே...இது புரிஞ்சா மற்றதும் புரியும்

Social-Aversion
போரினால் ஏற்படுவதை விட நோய்த்தொற்றினால் ஒரு மிகப்பெரிய நிகழ்வை நடத்த முடியும்..அதுதான் social aversion..அதாவது சமுகத்தில் மக்களிடையே வெறுப்புணர்வை அதிகரித்தல்... இதை எளிதாக செய்து விட முடியாது..மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, நட்பு பாராட்டினால் இதை நிகழ்த்த இயலாது...மக்கள் கூடுவதை தடுத்தால் தான் இது சாத்தியம்...மக்களை ஒன்று கூட விடாமல் தடுத்து..வீட்டிற்குள் அடைத்து ஊடகங்கள் மூலம் மக்கள் மனதில் பிறருடன் பேசுவது,பழகுவது ஆபத்து என்ற நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளனர்..இதனால் பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கூட பேச பயப்படுவாங்க..இப்போ கூட நம்ம இல்லத்தரசிகள் குழந்தைகளை வெளிய மற்ற குழந்தைங்க கூட சேர்ந்து விளையாட கூட விட மாற்றாங்க... விழிப்புணர்வு, விழிப்புணர்வு ன்னு சொல்லி வெறுப்புணர்வை மக்களிடையே வளர்த்து சமுக நல்லிணக்கத்தை நிலைகுலய செய்வாங்க..இப்போ புரியுதா ஊடகங்களும்,அரசாங்கமும் மக்கள் மனதை எந்தளவு கட்டுப்படுத்துது ன்னு...இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒரு zombie போன்ற வாழ்க்கை முறையை தான் வாழ்ராங்க..

No comments: