Sunday 29 March 2020

Emotional Intelligence-New Revolution of Slave Civilization

The Mechanism of Emotions
EMOTIONAL INTELLIGENCE

இது எண்ணங்களுக்கும்,உணர்ச்சிகளுக்கும் இடையேயான தொடர்பினைப்பு...இந்த பிணைப்பை சரியாக கட்டுப்படுத்துவதன் வாயிலாக மனித மூளையை கட்டுக்குள் கொண்டு வரலாம்..

கீழ்கண்ட உதாரணம் புரிந்தால் பதிவு எளிதில் விளங்கும்...
உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு ஆப்பிளை நினைத்து கொள்ளாதீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக நீங்கள் அந்த ஆப்பிளை தான் நினைவில் கொண்டு வருவீர்கள்..அதே உங்களிடம் ஒரு ஆரஞ்சு பழத்தை நினைத்து கொள்ளுங்கள் என்றால் ஆப்பிள் பழத்தை நினைக்க மாட்டீர்கள்...தகவல் தரவுகளை மனிதன் மனதில் ஆழமாக விதைப்பதன் மூலம் அவனது உணர்ச்சிகளை ஆட்கொள்ளலாம்...உணர்ச்சிகளை ஆட்கொள்வதன் மூலம் மனிதனின் மூளையின் எண்ணங்களை கட்டுப்படுத்தலாம்..

இதை சாதாரணமாக எவராலும் செய்ய முடியாது மனித எண்ணங்களை பற்றியும் உடலியல் பற்றி அறிந்தவர்களால் மட்டுமே முடியும்... இரவு நேரத்தில் மக்களை அச்சமூட்டும் தொலைக்காட்சி தொடர்கள்,அச்சுறுத்தும் செய்திகள் என மனதில் பய உணர்வை அதிகரிக்கும் data க்கள் உட்செலுத்தப்படுகிறது...இந்த அச்சமூட்டும் தரவுகள் பயம் என்ற உணர்வின் வாயிலாக மூளையில் விதைக்கப்படுகிறது..நாம் கண்ட செய்தி,தொலைக்காட்சி தொடரில் வரும் கொடூர,வஞ்சக நிகழ்வுகள் மூளையில் ஆளப் பதியும்... மேலும் இந்த நேரத்தில் மனதின் அமைதியயை குலைப்பதன் மூலம் உடலியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும் like insomnia, Obesity, Heart attack...
மேலும் நாம் இன்று மகிழ்ச்சி,சோகம்,கோவம்,வெறுப்பு என்று வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் ஒருவன் உருவாக்கியது தான் அதன் பெயர் தான் emotional intelligence - இது மக்களின் புலனுணர்வுகளை கூட அளவிட கூடியது..
மிக தீவிரமாக ஒரு படம் பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென அம்மா வந்து கடைக்கு போய்ட்டு வாடா ன்னு சொல்லும்போது வருமே ஒரு கோவம் அது இன்னொருத்தன் உருவாக்கியது....தொலைக்காட்சிகள் மனித மூளையை எந்தளவிற்கு கட்டுப்படுத்தும் என்பதற்கான சான்று Patent ID : US6506148B2

இது மற்ற gadget களுக்கும் பொருந்தும் smartphone,smart watch, etc...10 வருடங்களுக்கு முன் தனிமை என்றால் என்னவென்று கூட யாருக்கும் தெரியாது..ஆனால் இன்று பலரும் whatsapp இல் feeling alone ன்னு உருட்டுறாய்ங்க..இதெல்லாம் சின்ன சின்ன விஷயம் தான்...நம்முடைய கோவங்கள்,சோகங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டவை அதாவது ஏற்கனவே உரு கொடுக்கப்பட்டவை..உருவகம் செய்யப்பட்ட உணர்ச்சிகள்(TV shows,News,Reality shows,like option,status option, stickers,emoji)மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு அந்த அலைகள் அதிர்வெண்களாக உருவெடுக்கும்..இந்த அதிர்வெண் வட்டத்திற்குள் நாம் சிக்கும் பட்சத்தில் இந்த அதிர்வுகள் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்,அது உடலியல் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும்.... Bloody Depression NibbAs உங்களுக்கு தான்... இன்னும் சிலர் சந்தோசமாக இருப்பதை அதிகமாக நம்பி உற்சாகத்தில் மட்டுமே மூழ்குவது..(இதனால் ஏற்படும் குடிப்பழக்கம்)....
உருமி அடிச்சா எப்படி அந்த அதிர்வு உடலில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துமோ...அதே முறையில் தான் அதிர்வலைகள் மனித மூளையை கட்டுப்படுத்துகிறது...

New Revolution of Slave Civilization


அடுத்த கட்ட நாகரீகத்தை நோக்கி நம்மை நகர்த்த கொண்டுவரப்படும் எமன் Semi-Robotic Human, Artificial intelligence,Digital Currency அப்றம் Bio-Chip ம் வர வாய்ப்பிருக்கு.
எந்திரங்கள் ஆட்சி நடக்கும் நம்மலாம் வெரும் பகடை காய்கள் தான்...நம்மை விட பன்மடங்கு சிந்தனை திறன் உள்ளவை தான் அந்த artificial intelligence....அதாவது facebook ல like option மட்டும் தான் இருந்துச்சு...அதை தூக்கிவிட்டு ஐந்து வகையான உணர்ச்சிகளை வெச்சான்...இப்போ நம்ம போடும் reaction வெச்சே அது எந்த மாதிரி பதிவு...நாம் எந்த மாதிரி பதிவை விரும்புகிறோம் ன்னு கண்டுபிடிச்சு  தூக்கிடுறான்...
மக்களின் உணர்ச்சியை தன்வயப்படுத்தினால் இங்க எல்லாம் சாத்தியமே...மக்களை சாதி,மதம்,இனம்,மொழி ன்னு பல பிரிவுகளின் கீழ் பிரிச்சது கூட பிரச்சனை இல்ல...ஆனால்,அந்த பிரிவுகளின் கீழ் உணர்ச்சிகளை தூண்டுவது தான் பிரச்சனை...உதாரணத்துக்கு சாதி/மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல்..சும்மா கெடக்குறவன எதயாச்சும் சொல்லி தூண்டி விட்டு அதன் மூலம் அதிகாரத்தை கட்டுக்குள்ள கொண்டு வர்றது லாம் என்ன மாதிரியான அரசியலோ.... இதுக்கெல்லாம் மக்களின் dopamine சுரப்பு தான்...பொதுவா இளைய சமூகத்தில் இந்த dopamine செயல்பாட்டால் தான் பலரும் மது,புகை போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்..அதே சமயம் கட்சி,மதம்,சாதி,கொள்கை ன்னு ஒரு பக்கம் தன்னை நிலைநாட்ட வேண்டுமென்ற  ஆசையில் தவறான உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து அதன் மூலம் தவறான கருத்தியலால் வாழ்ந்து அதையே அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வது இன்னொரு கூட்டம்... Dopamine பத்தி தெரியனுமா,அது ஒரு hormone,இப்போ உங்களுக்கு பசிக்குது ன்னு வைங்க அப்போ அதன் level 25% இருக்கும்,பசிக்கும் போது பிரியாணி சாப்பிட போறீங்க ன்னு நெனச்சீங்க ன்னா level50% ஆகும், அப்போ உங்களுக்கு பிரியாணி கிடைச்சா 75% level உயரும்,முதல் வாய் ருசிச்சு சாப்பிடும் போது அதன் level 100% உச்சமடையும்...பின்னர் படிப்படியாக குறைய தொடங்கும்...எப்பவும்  மனித மூளை இது போல தான் அனைத்து விஷயங்களுக்கும் செயல்படும்,இதுல dopamine சுரக்க ஆரம்பிக்கும் கட்டத்தில் உங்களுக்கு அசுர போதை கிடைக்கும்....அது தான் சூழ்ச்சி வலை, ஒருவன் ஆதிக்கத்தை செலுத்த உங்களுக்கு நல்லது செய்கிறேன்,உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ன்னு  சொல்லி dopamine சுரப்பை தூண்டி விடுவான்...அப்போ அதீத போதையில் மிதக்கும் மனித மூளை அவன் செயல்பாடு அனைத்திற்கும் ஒத்துழைக்கும்..இதையே தான் மதத்தின் பெயரில்,இது தான் நமக்கு நன்மை-இது தான் மத தர்மம் என உணர்வை வளர்த்து.

No comments: