Thursday 6 February 2020

Doller-isis

Doller-isis

Doller - Commonly used currency exchange
Doller ன் இரட்டைகோடு மற்றும் S குறியீடு >>பிரித்து பார்த்தால் ISIS

ISIS>> எகிப்திய கடவுளின் பெயர் isis>>isis தலையில் பாம்பு குறி

$ -sine அலை வடிவம் >>sine அலைகள் நேரத்தை குறிப்பிட பயன்படுத்த படுகிறது

அப்படி பார்த்தால்,Time is Money (இதுக்குத்தான் நேரத்தை வீணாக்காதே ன்னு பல பழமொழி சொல்லிருக்காங்க போல)

Prices எனும் ஆங்கில உச்சரிப்பு Prisis>> Pr(isis)>> எகிப்திய கடவுள்

சுழன்றேரும் ஒற்றை பாம்பு - sine அலைகளின் ஒப்பீடு >> WHO உலக சுகாதார நிறுவன சின்னம்>> மருத்துவ குறியீடு>> மருத்துவ வணிகம்...

ISIS - தீவிரவாத இயக்கம் >> அமெரிக்க வல்லாதிக்கத்தால் போர்க்காக வளர்க்கப்படும் அமைப்பு>> போர் வணிகம்>> அந்நிய நாட்டு பொருளாதார ஊருடுவல்...

இப்பிரபஞ்ச இயக்கம் முழுக்க முழுக்க நேரத்தை சார்ந்தே இயங்குகிறது..நேரம் தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்குது..
இயக்கமும் காலமும் ரெட்டை பிள்ளைகள் போல ஒருத்தனை அடிச்சா இன்னொருத்தனுக்கு வலிக்கும்..இப்போ இதுக்கும் பொருளாதார மதிப்புக்கும் என்ன சம்பந்தம் ன்னு பாப்போம்..இங்க இயக்கத்தை மயமா வெச்சு தான் பொருளாதாரம் நிர்ணயிக்கபடுது..உதாரணத்துக்கு quarantine ல மக்கள் இயக்கம் குறஞ்சதால பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது...அதே சமயம் மக்கள் இயங்காம இருக்கும்போது நேரம் நகர்ந்துகிட்டு தான் இருக்கு..இப்போ இன்னொன்னு தெரிஞ்சிக்கணும் ஒருத்தன் இயங்குறதுக்கு காரணம் நேரம் தான் அப்போ நேரத்தின் விளைவா தான் நாம வேலை செய்யுறோம் சம்பளம் வாங்குறோம்..profit லாபகணக்கீடு கூட இந்த நேரத்தை அடிப்படையா வெச்சு தான் கணிக்கப்படுது...10 ரூபாய்க்கு விக்கிற தேங்காயை சில காலம் தேக்கி வெச்சு விலை அதிகமாகும் காலத்தில் 20 ரூபாய்க்கு விப்பாங்க.. இதுக்கு பின்னாடி இருக்குறது ஒரு வணிக யுக்தி ன்னு பாக்காம காலத்தின் மாயை ன்னு பாத்தால் எல்லாம் புரியும்..

இப்போ கூட உலக மக்களின் இயக்கத்தை நிறுத்தி பார்த்தோம் ன்னா???
அதே நம்மளால் நேரத்தை முடக்க முடிஞ்சா???
ரெண்டும் ஒரே விளைவை தான் உருவாக்கும்..

"காலம் பொன் போன்றது"..உண்மையை சொல்ல போனால் காலம் தான் இங்குள்ள அனைத்துக்கும் மதிப்பு குடுக்குது.. தினக்கூலி வேலை செய்யும் ஒருத்தனுக்கு தெரியும் காலத்தின் மாயையும் அதனால் அவன் பெரும் பொருளும்(பணம்)...அப்டியே வட்டியையும் சேர்த்து பார்த்துக்கோங்க...காலம் நகர நகர பொருளாதாரம் வளரும்...ஆனால் இயக்கம் அவசியம்..
"உனக்கு நேரம் சரி இல்ல பணவிரயம் ஆகும்,உனக்கு நல்ல நேரம் வந்துருக்கு அதான் பணவரவு அதிகமாகுது" இந்த வாக்கியங்களின் படி காலம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது...

No comments: